மதுரை மாநகராட்சியின் திமுக மேயரை கண்டித்து திமுக பெண் கவுன்சிலர் ஒருவரே பொதுமக்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சி 79ஆவது வார்டுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும், கடந்த சில வாரங்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அந்த பகுதி திமுக பெண் கவுன்சிலர் லக்சிகாஸ்ரீ பலமுறை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளரிடம் பலமுறை புகார் அளித்துள்ளார்.
ஆனால், தங்களின் மனு மீது எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த கவுன்சிலர் லக்சிகாஸ்ரீ, அப்பகுதி மக்களை திரட்டி, சொந்த கட்சியை சேர்ந்த மாநகராட்சி மேயரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டார்.
மக்கள் குறைகளை தீர்க்க மதுரை மாநகராட்சி மேயரை கண்டித்து சொந்த கட்சி கவுன்சிலரே போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏறபட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.