மதுரை மாநகராட்சியின் திமுக மேயரை கண்டித்து திமுக பெண் கவுன்சிலர் ஒருவரே பொதுமக்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சி 79ஆவது வார்டுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும், கடந்த சில வாரங்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அந்த பகுதி திமுக பெண் கவுன்சிலர் லக்சிகாஸ்ரீ பலமுறை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளரிடம் பலமுறை புகார் அளித்துள்ளார்.
ஆனால், தங்களின் மனு மீது எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த கவுன்சிலர் லக்சிகாஸ்ரீ, அப்பகுதி மக்களை திரட்டி, சொந்த கட்சியை சேர்ந்த மாநகராட்சி மேயரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டார்.
மக்கள் குறைகளை தீர்க்க மதுரை மாநகராட்சி மேயரை கண்டித்து சொந்த கட்சி கவுன்சிலரே போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏறபட்டது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.