வேலூர் பாஜக நிர்வாகி கொலை வழக்கு, திமுக ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 4 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்
இதையும் படியுங்க: மருதமலைக்கு போறீங்களா? பொங்கலை முன்னிட்டு பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் திடீர் கட்டுப்பாடு!
வேலூர் மாவட்ட பா.ஜ.க ஆன்மிகப் பிரிவின் வேலூர் மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்துவந்தவர் நாகல் கிராமத்தை சேர்ந்த விட்டல்குமார் (47). இவர் கடந்த 16-ம் தேதி சாலையோரம் விபத்தில் சிக்கியது போல் மீட்கப்பட்ட நிலையில் விசாரணையில் கொலை என்றும் முன்விரோதம் காரணமாக அடித்துப் போட்டுவிட்டு விபத்து போல் செட் செய்து நாடகமாடியதும் தெரியவந்தது.
இக்கொலை தொடர்பாக தி.மு.க-வைச் சேர்ந்த நாகல் ஊராட்சி மன்றத் தலைவரான பாலாசேட், அவரது மகன் தரணிகுமார், கூட்டாளிகள் கமலதாசன், சந்தோஷ் ஆகிய 4 பேரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் அடைக்க வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் பரிந்துரையின் பேரில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…
This website uses cookies.