கோவை ஆலந்துறை பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார். பேரூராட்சியில் 1- வது வார்டு தி.மு.க செயலாளராக இருக்கும் இவர். வெங்காய வியாபாரம் செய்து வருகிறார்.
வழக்கம் போல் வெங்காயம் வியாபாரத்திற்காக கோவை மாநகரப் பகுதிக்கு சென்று விட்டு வீட்டிற்கு செல்ல தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருக்கும் போது உரிப்பள்ளம்புதூர் அருகே ஒருவர் திடீரென சிறுவாணி சாலையை கடக்க முயன்றார்.
அவர் மீது மோதாமல் இருக்க இருசக்கர வாகனத்தை இடது புறமாக திருப்பம் முயன்றதில் அவர் மீது இடது காலில் மோதி சாலையின் ஓரத்தில் இருந்த கான்கிரீட் பாலத்தின் மீது மோதிய விபத்தில் வாகனத்தை ஓட்டி வந்த செந்தில்குமாரின் தலை, கழுத்து பகுதியில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சாலையைக் கடக்க முயன்றவர் மயக்க அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆலாந்துறை காவல் துறையினர் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றன.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.