மதுரை மாவட்டம் மூலக்கரை பகுதியில் உள்ள திமுக மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ தளபதியின் வீட்டு முன்பாக திமுக நிர்வாகியான மானகிரி கணேசன் என்பவர் உடலில் தீக்குளித்து தற்கொலை முயற்சி.
மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தளபதி (திமுக) எம்.எல்.ஏ வீடு திருப்பரங்குன்றம் மூலக்கரை அருகே உள்ளது.
இங்கு இன்று காலை 9 மணி அளவில் மானகிரி பகுதியை சேர்ந்த கட்சி பிரமுகர் கணேசன் என்பவர் திடீரென தனது மீது பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து மானகிரி கணேசன் கைகள் மற்றும் கால்களில் லேசான தீக்காயங்களுடன் அவர் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த தீ குளிப்பு சம்பவம் தொடர்பாக திருப்பரங்குன்றம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
கணேசன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திமுக கட்சி விவகாரம் தொடர்பாக மாவட்ட செயலாளர் கோ.தளபதியின் செயல்பாட்டுக்கு எதிராக முழக்கமிட்டபடி தீக்குளித்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.