Categories: தமிழகம்

அதிமுக வைத்த கோரிக்கையை நிறைவேற்றிய திமுக .. புதுக்கோட்டையில் நடந்த ட்விஸ்ட்!

அதிமுக வைத்த கோரிக்கையை நிறைவேற்றிய திமுக .. புதுக்கோட்டையில் நடந்த ட்விஸ்ட்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருப்புணவாசல் ஊராட்சி உள்ள கண்ணமங்கலம் பகுதியில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தண்ணீர் பிரச்சனையை தற்போது பதவி ஏற்றுள்ள திமுக அரசு மக்களின் கோரிக்கையை நிறைவேற்றியது.

கடந்த 15 வருடத்திற்கு முன்பு இருந்து பல இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்ற நிலையிலும் தொடர்ந்து தோல்வியை தழுவி வந்த நிலையில் தற்போது அதிமுக ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாண்டி கோரிக்கையை ஏற்று திமுக ஒன்றிய தலைவர் உமாதேவி பரிசீலனை செய்து அப்பகுதியில் சுமார் 25 லட்சம் மதிப்பீட்டில் 1200 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை பூமி பூஜை செய்து அப்பகுதி மக்களுக்கு நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றினர்.

நிகழ்ச்சியில் ஆவுடையார்கோவில்ஒன்றிய பெருந்துணை தலைவர் பிரியா குப்பு ராஜா. முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் ராஜேஸ்வரி நரேந்திர ஜோதி ஒன்றிய குழு உறுப்பினர்கள் செந்தில்குமரன் பாண்டி புத்தாம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் ரகுபதி உள்ளிட்ட அப்பகுதி மக்கள் ஏராளமான பூமி பூஜை நிகழ்ச்சிகள் கலந்து கொண்டனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ரயிலில் பயணம் செய்பவர்களே… அமலுக்கு வந்தது புதிய விதிமுறைகள் : முழு விபரம்!

ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…

31 seconds ago

சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…

நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…

32 minutes ago

ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே

பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…

1 hour ago

என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… பாக்., கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி சிறுவனை சித்ரவதை செய்த கும்பல்!

பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…

2 hours ago

என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?

கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…

2 hours ago

தாடி கணவனுக்கு ஸ்கெட்ச்… கேடி மனைவி வில்லத்தனம் : கொளுந்தனாருடன் ஓட்டம்!

உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…

2 hours ago

This website uses cookies.