திருப்பூரில் 300 ரூபாய்க்கு பீர் விற்பனை செய்வதாக பல்லடம் நகர செயலாளர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு வைத்த திமுக முன்னாள் மாணவர் அணி நிர்வாகியின் ஆடியோ வைரலாகி வருகிறது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி அருகே இருக்கும் கொக்கரக்கோ என்ற உணவு விடுதியில் மது விற்பனை நடைபெறுவதாகவும், அதில் 300 ரூபாய் வரை ஒரு பீர் விற்பனை நடைபெறுவதாக, அதை குடித்த பல்லடம் மாணவர் அணி திமுக அமைப்பாளர் தட்டிக்கேட்டுள்ளார்.
அப்போது, அவருக்கு மிரட்டல் விடுத்ததாகவும், அதேசமயம் அனைவருக்கும் தான் மாமுல் கொடுப்பதாகவும் கூறி அவரை மன உளைச்சல் மற்றும் கட்சி மீது சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளதாகவும், கட்சி நிர்வாகிக்கு ஒரு பிரச்சனை என்றால் திமுக நகர செயலாளர் ராஜேந்திரகுமார் கண்டுகொள்ளவில்லை என்றும், குற்றச்சாட்டு வைத்து அந்த நபர் ஆடியோவை ஒன்றை வைரலாக்கி உள்ளார்.
இதனால் இப்பகுதியில் சர்ச்சை ஏற்பட்டதுடன், ஏற்கனவே நீதிமன்றமே வன்கொடுமை வழக்கு தொடர்பாக காவல்துறையினருக்கு உத்தரவிட்ட நிலையில், ஜாதி வன்மம், மது, மாமூல் நகராட்சியில் விதிமுறை மீறல், கட்சியினரிடையே அதிருப்தி போன்ற பல்வேறு புகார்கள் எழுந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
சந்தேகங்களையும் பரபரப்பையும் இது போன்ற செயல்கள் பல்லடம் நகர திமுகவில் நடைபெறுவதால்முதல்வரின் அவ்வப்போது குமுறல்களை யாருமே கண்டுகொள்வதில்லை என்றும், இது போன்ற செயல்களால் முதல்வருக்கு உச்சகட்ட சங்கடத்தையே ஏற்படுத்தும் நிலை பல்லடத்தில் நிலவுகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.