திமுக நகர்மன்ற தலைவரை கண்டித்து திமுகவினரே போராட்டம் : மறைந்த திமுக தலைவரின் சொந்த மாவட்டத்தில் அவலம்!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி 27 வது வார்டு பகுதியில் சாலை வசதி,குடிநீர், மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர கோரி அப்பகுதி மக்கள் நகரமன்ற தலைவர் சோழராஜனிடம் மனு கொடுத்தனர்.
தங்கள் கோரிக்கைகள் மீது நகரமன்ற தலைவர் நடவடிக்கை எடுக்க முடியாது என தெரிவித்ததாக கூறி 27 வது வார்டு பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் மன்னார்குடி திருவாரூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.
சம்பவ இடத்திற்கு வந்த திமுக நகர செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் சமாதானப்படுத்திய நிலையில் மறியல் கைவிடப்பட்டது. மன்னார்குடி நகராட்சியின் நகர மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த மண்ணை சோழராஜன் என்பவர் உள்ளார் இவரை கண்டித்து திமுகவினரே மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.