விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் செயல்பட்டு செயல்படும் செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யப்படும் கடையில் திமுகவை சார்ந்த மூன்று பேர் அமைச்சர் பொன்முடி ஜி ஆர் பி தெருவில் நாளை நீர் மோர் பந்தல் திறக்க உள்ளதால் அவ்விழாவிற்கு செலவு செய்ய செல்போன் கடைக்கு சென்று பணம் கேட்டுள்ளனர்.
இதையும் படியுங்க: வீட்டு வாசலில் காத்திருந்த இஸ்லாமியர் சுட்டுக்கொலை ; பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!
சசிந்திரன் என்பவர் பணம் கேட்டபோது கடையின் உரிமையாளர் இல்லாததால் கடையில் பணிபுரியும் பணியாளரிடம் அமைச்சர், மாவட்டசெயலாளர், எம் எல் ஏ கலந்து கொண்டு நீர் மோர் திறப்பதால் கட்டாயம் பணம் கொடுத்து தான் ஆகவேண்டும் இல்லையெனில் கடையினை மற்றொரு பூட்டினை போட்டு பூட்டுவேன் என கரை வேட்டி அணியாத நபர் தெரிவிக்கிறார்.
அப்போது திமுக கரை வேட்டி இரு நபர்கள் கொடுத்துடுங்கள் பா கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு செல்கின்றனர்.
இந்த காட்சிகள் கடையிலிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ள காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.