கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை கண்டித்தும் மத்திய அரசை கண்டித்தும் திமுக சார்பில் மாபெரும் பொதுகூட்டம் நடைபெற்றது.
இதையும் படியுங்க: கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!
இதில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலதுறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசினார்.
இதில் பேசிய வேளாண் அமைச்சர், நேற்று ஆரமித்த பட கம்பெனி எல்லாம் முதல்வர் கனவு காண்கிறார்கள் – இது ஒன்றும் சினிமா அல்ல இனி மக்கள. ஏமாற மாட்டார்கள் -இளைஞர்களின் கலாசாரத்தை வீணாக்குபவர் , இவர் நம்மை அகற்ற நினைக்கிறார்.
நேற்று ஆரமித்த பட கம்பெணி எல்லாம் முதல்வர் கனவு , 10 துண்டை போட்டுகொண்டு சினிமா செட்டிங் ,எல்லாம் குறிப்பிட்ட டிரண்டிங் காலம் இதையெல்லாம் தகர்க்கும் சக்தியாக நம் இளைஞர்கள் இருக்க வேண்டும் என தெரிவித்தார்
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.