விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை குறித்துப் பேசிய அவர், “ஒரு அமைச்சர் அங்கு தேம்பி தேம்பி அழுகிறார். அவருக்கு நேரடியாக ஆஸ்கர் விருது வழங்க பரிந்துரைக்கிறேன்,” என சாடினார்.
மேலும், கரூர் சம்பவம் தொடர்பாக நீதிமன்றமே நேரடியாக முழுமையான விசாரணைக் குழு அல்லது கமிஷனை நியமிக்க வேண்டும் என்றும், அதன்மூலம் சம்பவத்தின் உண்மையான நிலை வெளிக்கொணரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
“இந்த நிகழ்வைச் சுற்றி ஏராளமான வதந்திகள் பரவி வருகின்றன. அவற்றின் உண்மை நிலை வெளிச்சமிடப்பட வேண்டும். நியாயமான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். உடற்கூறு அவசரமாக நடத்தப்பட்டதற்கான காரணத்தையும் வெளிப்படுத்த வேண்டும்,” என அன்புமணி கடுமையாக விமர்சித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வி.சி.க. தலைவர் திருமாவளவன், திமுக கூட்டணியைப் பற்றிய எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு பதிலளித்தார். அப்போது அவர், “திமுக…
This website uses cookies.