தஞ்சை ; மண் அள்ளுவதில் விதிகளை மீறிய விவகாரத்தில் திமுக எம்எல்ஏவை பட்டுக்கோட்டை டிஎஸ்பி விளாசிய ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திட்டக்குடி கிராமத்தில் உள்ள குளத்தில் மண் அள்ளுவதில் விதிகளை மீறி எடுத்ததாகவும், ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் மண் அள்ளியதாக லாரிகளை பட்டுக்கோட்டை போலீசார் சிறைபிடித்தனர். இதை அறிந்த திமுக எம்எல்ஏவும், மாவட்ட செயலாளருமான அண்ணாதுரை, பட்டுக்கோட்டை டிஎஸ்பி பாலாஜியை தொடர்பு கொண்டு, தாசில்தாரிடம் பேசி பிரச்சனையை முடித்துக் கொண்டதாக கூறியுள்ளார்.
எனவே, சிறைபிடித்த வாகனங்களை விடுவிக்குமாறும், மேல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என்று முதலில் சாதுவாக கூறியுள்ளார். ஆனால், டிஎஸ்பி பாலாஜி, விஷயம் மேலிடம் வரை சென்று விட்டதால், வாகனங்களை விட முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், கொதித்து போன திமுக எம்எல்ஏ அண்ணாதுரை, சட்டம் எல்லாம் எங்களுக்கும் தெரியும்.. உங்களால் முடிந்ததை செய்து பாருங்கள், எனக் கூறியுள்ளார்.
இந்த நிலையில், திமுக எம்எல்ஏ அண்ணாதுரை டிஎஸ்பியிடம் பேசிய ஆடியோ சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.
தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுக்கு…
கோவை வந்த விஜய் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூடட்த்திற்கு 2 நாட்கள் வந்து சென்றிருந்தார். அந்த நேரத்தில் ரோடு ஷோ…
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
This website uses cookies.