பிரதமர் மோடியை திமுக எம்எல்ஏ ஒருவர் ஒருமையில் பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் – கீழ்கதிர்பூர் கிராமத்தில் வட்டார பொதுநிதியில் இருந்து சீரமைக்கப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழாவில் காஞ்சிபுரம் திமுக எம்எல்ஏ எழிலரசன் நேற்று கலந்து கொண்டார்.
அப்போது, ரேஷன் கடை திறப்பு விழா முடிந்த பிறகு, நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள், திமுக எம்எல்ஏ எழிலரசனை முற்றுகையிட்டு, மகளிர் உரிமைத் தொகை தங்களுக்கு வரவில்லை என்று சரமாரி கேள்வி எழுப்பினர்.
இதனால் ஆத்திரமடைந்த அவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேனு சொன்னாரு-ல, அவரே கேட்டீங்களா..? என்று கூறி பிரதமர் மோடியை ஒருமையில் பேசினார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இதற்கு பாஜகவினர் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.