பிரதமர் மோடியை திமுக எம்எல்ஏ ஒருவர் ஒருமையில் பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் – கீழ்கதிர்பூர் கிராமத்தில் வட்டார பொதுநிதியில் இருந்து சீரமைக்கப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழாவில் காஞ்சிபுரம் திமுக எம்எல்ஏ எழிலரசன் நேற்று கலந்து கொண்டார்.
அப்போது, ரேஷன் கடை திறப்பு விழா முடிந்த பிறகு, நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள், திமுக எம்எல்ஏ எழிலரசனை முற்றுகையிட்டு, மகளிர் உரிமைத் தொகை தங்களுக்கு வரவில்லை என்று சரமாரி கேள்வி எழுப்பினர்.
இதனால் ஆத்திரமடைந்த அவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேனு சொன்னாரு-ல, அவரே கேட்டீங்களா..? என்று கூறி பிரதமர் மோடியை ஒருமையில் பேசினார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இதற்கு பாஜகவினர் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
This website uses cookies.