ஆட்சியரை ஒருமையில் திட்டிய திமுக எம்எல்ஏ.. திமுக ஆட்சியில் பறிபோகும் அரசு அதிகாரிகளின் சுயமரியாதை..!!
பூவிருந்தவல்லி அருகே உள்ள திருமழிசையில் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் ஆட்சியரை திட்டிய திமுக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி
நலத்திட்ட நிகழ்ச்சிக்கு முறையாக அழைக்கவில்லை என்று பொது மக்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் திட்டித்தீர்த்த பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வணக்கம் சொல்ல மாட்டீர்களா என ஒருமையில் பேசியதால் மக்கள் அதிருப்தியடைந்தனர். திமுக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமியால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.