புதுச்சேரி : கடந்த கால ஆட்சியின் போது கோடி கணக்கில் ஊழல் செய்த திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது தற்போதுள்ள அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்
புதுச்சேரி அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், புதுச்சேரியில் கடந்த கால திமுக காங்கிரஸ் ஆட்சியின் போது பிப்டிக்கின் வாரியத்தின் தலைவராக இருந்த திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த தற்போதைய எதர்கட்சி தலைவர் சிவா, கோடிகணக்கில் ஊழல் செய்துள்ளதாகவும், கடந்த கால திமுக காங்கிரசின் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த தற்போதுள்ள அரசு உத்தரவிட வேண்டும் என அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் தனது சொந்த தொகுயை விட்டு வேறு தொகுதியில் போட்டியிட்ட எதர்கட்சி தலைவர் தன்னை பற்றியும் தனது குடும்பத்தை பற்றியும் பேசுவதற்கு எவ்வித அருகதையும் இல்லை என தெரிவித்தார்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.