தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வழங்கினார். நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்க: விஜய் பங்கேற்ற இஃப்தார் நோன்பு.. சீமான் சொன்ன அதிரடி காரணம்!
இந்நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு பேசிய நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் எல்லாவற்றுக்கும் அவசரப்படக்கூடாது திருமணமாகி பத்து மாதத்திற்கு பிறகுதான் குழந்தை பிறக்கும்.
திருமண நாளே குழந்தை பிறக்க வேண்டும் என்றால் அது வேறு விதமாக தான் குழந்தை பிறக்கும் என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சு இன்னும் அடங்காத நிலையில் பொது மேடையில் அமைச்சர் முன்னிலையில் திமுக எம்.பி பேச்சு பலரை முகம் சுளிக்க வைத்தது. இந்த சர்ச்சைக்குரிய பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.