சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, தமிழகத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் ஜாதிய வன்கொடுமை நிகழ்வுகள் பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மன வேதனையும் அளிக்கின்றன.
சமூகநீதி காக்கும் திராவிட மாடல் ஆட்சி என்று கூறிக்கொண்டு ஜாதியக் கொடுமைகளைத் தடுக்காது கைகட்டி வேடிக்கைபார்க்கும் தி.மு.கவின் அலட்சியப்போக்கு, வன்மையான கண்டனத்துக்குரியது.
கடந்த 2021ம் ஆண்டு தமிழகத்தில் மீண்டும் தி.மு.க ஆட்சி ஏற்பட்ட பிறகு, தமிழகத்தில் ஜாதிய வன்கொடுமைகள் நிகழாத நாட்களே இல்லை எனும் அளவிற்கு ஒவ்வொரு நாளும் மிக மோசமான இழிநிலையை நோக்கிச் செல்கிறது.
தேர்தலுக்காக நீட் விவகாரத்தில் திமுக வேஷம் போடுகிறது. நீட் தேர்வை கொண்டு வரும் போது அதன் பாதிப்பு திமுக காங்கிரசிற்கு தெரியாதா? நீட்டுக்கு எதிராக கையெழுத்து வாங்கி என்ன செய்வீங்க?. இவ்வாறு சீமான் கூறினார்.
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…
புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…
கீழடி தமிழர் தாய்மடி எனும் தலைப்பில் திமுக மாணவர் அணி சார்பாக மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே மத்திய அரசைக்…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது”…
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சிவானந்தா காலனிக்கு செல்லும் தனியார் பேருந்து ஒன்று இன்று காலை 8 மணிக்கு…
This website uses cookies.