போராட்டம் செய்ய தூண்டி விடறீங்களா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி எச்சரிக்கை!!!
தந்தை பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில், பாமாக நிறுவனர் இராமதாஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில்..உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி வன்னியர்களுக்கு 10.5, சதவீதம உள் ஒதுக்கீடு செய்ய தரவுகளை கடந்த ஒன்றை ஆண்டு காலமாக தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது, வழங்குவார்கள் என காத்துக் கொண்டிருக்கிறோம், பொறுத்துக் கொண்டிருக்கிறோம், அடுத்த கட்டம் போராட்டம் செய்ய தூண்டி விடாதீர்கள் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
எங்கள் உரிமையை கேட்கிறோம் சமூக நீதிப் நீதிக்காக கேட்கிறோம், உலக அளவில் போற்றக்கூடிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்த தினத்தில் கேட்கிறோம், பெரியார் அவர்களால் தான் ஓரளவு ஒடுக்கப்பட்ட பின் தங்கிய மக்களுக்கான சமூகநீதி கிடைத்திருக்கிறது, ஆனால் தந்தை பெரியார் அவர்களின் கனவு இன்னும் நினைவாகவில்லை.
பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் தான் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை முழுமையாக கடைப்பிடித்து வருகிறது, தந்தை பெரியார் அவர்களின் கனவை நினைவாக்க வேண்டுமென்றால் வேண்டுமென்றால் பாட்டாளி மக்கள் கட்சியால் மட்டும் தான் முடியும், பாட்டாளி மக்கள் கட்சிக்கு அதிகாரம் தந்தால் தந்தை பெரியார் அவர்களின் கனவை நினைவாக்குவோம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
This website uses cookies.