தேனி மாவட்டத்தில் தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக தேனி சாரல் என்ற ஜவுளிக்கடை திறப்பு விழாவிற்காக நடிகர் ஜீவா வருகை புரிந்து ரிப்பன் வேட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
அவர் அனைத்து ஆடைகளின் பார்த்து பின் செய்தியாளரை சந்தித்த ஜீவா செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் செய்தியாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அறிவு இருக்கிறதா? என்ன கோபத்துடன் பத்திரிக்கையாளரிடம் கொந்தளித்த நடிகர் ஜீவா. மலையாள சினிமா ஹேமா கமிட்டி தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டவுடன் நிலையில் தனக்கு இந்த சம்பவம் பற்றி எதுவுமே தெரியாது.
எனக் கூறிய நடிகர் ஜீவா தொடர்ந்து பத்திரிக்கையாளர் கேள்வி கேட்கவே கேள்வி கேட்ட பத்திரிக்கையாளரை பார்த்து உனக்கு அறிவு இருக்கா?
எந்த இடத்தில வந்து இந்த மாதிரி கேள்வி கேட்கிறாய் என்று கோபத்துடன் திட்டியவாறு சென்றார். இதனால் பத்திரிக்கையாளர்களுக்கு நடிகர் ஜீவா வாக்குவாகம் ஏற்பட்டது
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.