பாமக சித்திர முழுநிலவு மாநாட்டில பேசிய அன்புமணி , இளைஞர்களை அத்துமீறு என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். படித்து வேலைக்கு போ, பின்பு கட்சிக்கு வா, குடும்பத்தை பார் என பேசியிருந்தார்.
அத்துமீறு என்ற திருமாவளவனின் முழக்கத்தை குறிப்பிட்டு அன்புமணி பேசியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்க: வீதிக்கு வந்த வடகலை – தென்கலை மோதல் : நா கூசும் வகையில் பேசியதால் பக்தர்கள் முகம் சுழிப்பு!
இதற்கு பதிலடி தரும் வகையில் பேசிய திருமாவளவன், அத்துமீறு என்ற சொல்லுக்கு பொருள் என்ன என்றே தெரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்.
தனியாளாக அத்துமீற முடியாது, அமைப்பாக இருந்தால்தான் அத்துமீற முடியும், தனியாளராக கோவிலுக்குள் நுழைய முற்பட்டால் விட மாட்டார்கள், ஆனால் அமைப்பாக திரண்டு சென்றால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது, இந்த அத்துமீறலுக்கு என்ன பொருதுள் என்பது புரியாமல் அத்துமீறி என்று சொல்லமாடேன் என சிலர் கலாய்க்கின்றனர்.
அத்துமீறல் என்ற சொல்லுக்கு பல அரசியல் உள்ளது, இந்த முழுக்கம் ஒரு சாதிக்கு மட்டும் உரியது கிடையாது, நடக்கக்கூடாது என்றால் நடப்போம், பேசக்கூடாது என்றால் பேசுவோம், இந்த இடத்தில் நுழையக்கூடாது என்றால் நுழைவோம், எங்களுக்கும் அனைவருக்குமான உரிமைகள் உள்ளது என்பதற்கான குரல்தான் இந்த அத்துமீறு என கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.