பாமக சித்திர முழுநிலவு மாநாட்டில பேசிய அன்புமணி , இளைஞர்களை அத்துமீறு என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். படித்து வேலைக்கு போ, பின்பு கட்சிக்கு வா, குடும்பத்தை பார் என பேசியிருந்தார்.
அத்துமீறு என்ற திருமாவளவனின் முழக்கத்தை குறிப்பிட்டு அன்புமணி பேசியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்க: வீதிக்கு வந்த வடகலை – தென்கலை மோதல் : நா கூசும் வகையில் பேசியதால் பக்தர்கள் முகம் சுழிப்பு!
இதற்கு பதிலடி தரும் வகையில் பேசிய திருமாவளவன், அத்துமீறு என்ற சொல்லுக்கு பொருள் என்ன என்றே தெரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்.
தனியாளாக அத்துமீற முடியாது, அமைப்பாக இருந்தால்தான் அத்துமீற முடியும், தனியாளராக கோவிலுக்குள் நுழைய முற்பட்டால் விட மாட்டார்கள், ஆனால் அமைப்பாக திரண்டு சென்றால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது, இந்த அத்துமீறலுக்கு என்ன பொருதுள் என்பது புரியாமல் அத்துமீறி என்று சொல்லமாடேன் என சிலர் கலாய்க்கின்றனர்.
அத்துமீறல் என்ற சொல்லுக்கு பல அரசியல் உள்ளது, இந்த முழுக்கம் ஒரு சாதிக்கு மட்டும் உரியது கிடையாது, நடக்கக்கூடாது என்றால் நடப்போம், பேசக்கூடாது என்றால் பேசுவோம், இந்த இடத்தில் நுழையக்கூடாது என்றால் நுழைவோம், எங்களுக்கும் அனைவருக்குமான உரிமைகள் உள்ளது என்பதற்கான குரல்தான் இந்த அத்துமீறு என கூறினார்.
அரசியலில் விஜய் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம்…
வாழ்க்கையில் பல துனபங்களை சந்தித்து மாடலிங் துறையில் ஈடுபட்டு படிப்படியாக முன்னேறியதாக பிக் பாஸ் பிரபலம் தனது கண்ணீர் கதை…
கோயில்களின் நகரம் என சிறப்பு பெற்ற காஞ்சியில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் திருக்கோயிலில்…
இன்றைய காலக்கட்டங்களில் ஓரினச்சேர்க்கை என்பது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதற்கு இந்திய சட்டம் அங்கீகரிக்காவிட்டாலும், இரு பெண்கள் ஒன்றாக வாழ்வது,…
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் குடும்பத்தினரை அவதூறாக பேசியதாகவும் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவிட்டதாக நாம் தமிழர் கட்சி…
ஆதங்கத்தை கொட்டிய ரவி மோகன் நடிகர் ரவி மோகன், ஆர்த்தியிடம் இருந்து பிரிந்த செய்தியை நாம் அறிந்திருப்போம். ஆர்த்தியின் தாயார்…
This website uses cookies.