கள்ளக்குறிச்சியில் இயங்கி வரும் பிரபல துணிக்கடையில் பத்து வருடங்களுக்கு மேலாக பணி செய்து வரும் நபர்களுக்கு பைக் பரிசாக வழங்கிய கடை உரிமையாளர் செயலை பலர் பாராட்டி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சேலம் மெயின் ரோட்டில் உள்ள பிரபல துணிக்கடையான ஜேகேஆர் டெக்ஸ்டைல்ஸ் என்கின்ற கடையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விழாக்காலங்களில் இங்கு சில்லறையாகவும் மொத்த விற்பனையிலும் ஆடைகள் வழங்கி வருகின்றனர்.
இதில் பெரும்பாலான ஊழியர்கள் ஒன்று முதல் இரண்டு மூன்று வருடங்கள் மட்டுமே ஊழியர்கள் பணியாற்றி வேறு வேலைக்கு செல்வது வழக்கம். ஆனால் இந்த பிரபல துணிக்கடையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு பரிசு வழங்க வேண்டும் என கடையின் உரிமையாளர் நினைத்துள்ளார்.
இதனால், பொங்கல் பண்டிகையொட்டி இன்று தனது துணிக்கடையில் பத்து வருடங்களுக்கு மேலாக பணி செய்து வந்த நபர்களுக்கு இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்து உற்சாகமூட்டிய கடையின் உரிமையாளர் ரமேஷ் காந்தி, இவரின் செயலுக்கு பல்வேறு தரப்பினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.