கள்ளக்குறிச்சியில் இயங்கி வரும் பிரபல துணிக்கடையில் பத்து வருடங்களுக்கு மேலாக பணி செய்து வரும் நபர்களுக்கு பைக் பரிசாக வழங்கிய கடை உரிமையாளர் செயலை பலர் பாராட்டி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சேலம் மெயின் ரோட்டில் உள்ள பிரபல துணிக்கடையான ஜேகேஆர் டெக்ஸ்டைல்ஸ் என்கின்ற கடையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விழாக்காலங்களில் இங்கு சில்லறையாகவும் மொத்த விற்பனையிலும் ஆடைகள் வழங்கி வருகின்றனர்.
இதில் பெரும்பாலான ஊழியர்கள் ஒன்று முதல் இரண்டு மூன்று வருடங்கள் மட்டுமே ஊழியர்கள் பணியாற்றி வேறு வேலைக்கு செல்வது வழக்கம். ஆனால் இந்த பிரபல துணிக்கடையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு பரிசு வழங்க வேண்டும் என கடையின் உரிமையாளர் நினைத்துள்ளார்.
இதனால், பொங்கல் பண்டிகையொட்டி இன்று தனது துணிக்கடையில் பத்து வருடங்களுக்கு மேலாக பணி செய்து வந்த நபர்களுக்கு இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்து உற்சாகமூட்டிய கடையின் உரிமையாளர் ரமேஷ் காந்தி, இவரின் செயலுக்கு பல்வேறு தரப்பினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.