பேரணாம்பட்டில் வெயிலின் தாக்கத்தால் நகரப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிக்கு செலுத்தப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் உள்ள குளுக்கோசுகளை தண்ணீர் என நினைத்து குரங்குகள் குடிக்கும் காட்சிகள் பார்ப்போரை வேதனையில் ஆழ்த்தியது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிக்கு செலுத்தப்படும் ஊசி மற்றும் குளுக்கோஸ் பாட்டில்கள் அகற்றப்படாமல் திறந்தவெளியில் சேமித்து வைத்துள்ளதால், குரங்குகள் வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் என நினைத்து நோயாளிக்கு செலுத்தியது குளுக்கோஸ் பாட்டிலில் உள்ள குளுக்கோஸ்களை தண்ணீர் என நினைத்து குடித்து வருகின்றது.
மேலும் படிக்க: விஜயகாந்திற்கு பத்மவிபூசன் விருது… விருதை வாங்கிய பிறகு ஒரு நிமிடம் கண்களை மூடி பிரேமலதா செய்த செயல்!
குளுக்கோஸ் பாட்டில்களையும், நோயாளிகளுக்கு செலுத்தப்படும் ஊசிகளையும் பொது இடத்தில் எடுத்துச் சென்று விசி செல்வதால் நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோயாளிக்கு செலுத்தப்பட்ட ஊசி மற்றும் குளுக்கோசுகளை திறந்தவெளியில் போட வேண்டாம் என தெரிவித்தும் அலட்சியம் காட்டி வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
இந்த நிலையில், வெயிலின் தாக்கத்தால் நகரப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிக்கு செலுத்தப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் உள்ள குளுக்கோசுகளை தண்ணீர் என நினைத்து குரங்குகள் குடிக்கும் காட்சிகள் பார்ப்போரை வேதனையில் ஆழ்த்தியது.
எனவே நோயாளிக்கு செலுத்தப்படும் ஊசி மற்றும் குளுக்கோஸ் பாட்டுகளை தினந்தோறும் அப்புறப்படுத்தி குரங்குகளை காப்பாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
This website uses cookies.