கோவை : பொள்ளாச்சி ஆழியார் அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழகத்தில் பிரபல சுற்றுலாத் தலங்களில் ஆழியார் அணை பிரபலமானதாகும். இந்த அணையில் தமிழ் மற்றும் பிற மொழி திரைப்படங்கள் படங்கள் எடுத்து தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு திருப்பு முனையை ஏற்படுத்திய அணையாகும்.
தற்போது பள்ளி விடுமுறை உள்ளதால் கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஆழியார் அணையை கண்டுகளித்து வால்பாறைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆழியார் அணையில் குவிந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அணையில் சுற்றுலா பயணிகளுக்கு அசம்பாவிதம் ஏற்படாது வண்ணத்தில் காவல்துறையினர் சில நாட்களுக்கு பணியில் முன்பு ஈடுபட்டு வந்தனர். ஆனால் தற்போது போலீசார் இல்லாததால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.