பழனி : குதியில் குடிபோதையில் வந்த இளைஞர்கள் நாய்க்குட்டியை காலை பிடித்து தலைகீழாக இருசக்கர வாகனத்தில் தூக்கிச் சென்ற சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரின் மையப் பகுதியான காந்தி மார்க்கெட் சாலையில் இரண்டு இளைஞர்கள் குடிபோதையில் நாய்க்குட்டி ஒன்றை பின்னங்காலை பிடித்து தலைகீழாக இருசக்கர வாகனத்தில் பிடித்துக் கொண்டு வளைந்து வளைந்து சாலையில் சென்றது வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
சமூக வலைதளத்தில் பரவி வரும் வீடியோ காட்சிகளை வைத்து சம்மந்தப்பட்ட இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்குகள் நல அமைப்பினரிடம பொதுமக்கள் புகார் அளித்தனர்.
இதைத்தொடாந்து நாயை துன்புறுத்திய மகுடீஸ்வரன், அரவிந்த்ராஜ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி கடும் கண்டனங்களை குவித்து வருகிறது-
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.