பழனி : குதியில் குடிபோதையில் வந்த இளைஞர்கள் நாய்க்குட்டியை காலை பிடித்து தலைகீழாக இருசக்கர வாகனத்தில் தூக்கிச் சென்ற சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரின் மையப் பகுதியான காந்தி மார்க்கெட் சாலையில் இரண்டு இளைஞர்கள் குடிபோதையில் நாய்க்குட்டி ஒன்றை பின்னங்காலை பிடித்து தலைகீழாக இருசக்கர வாகனத்தில் பிடித்துக் கொண்டு வளைந்து வளைந்து சாலையில் சென்றது வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
சமூக வலைதளத்தில் பரவி வரும் வீடியோ காட்சிகளை வைத்து சம்மந்தப்பட்ட இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்குகள் நல அமைப்பினரிடம பொதுமக்கள் புகார் அளித்தனர்.
இதைத்தொடாந்து நாயை துன்புறுத்திய மகுடீஸ்வரன், அரவிந்த்ராஜ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி கடும் கண்டனங்களை குவித்து வருகிறது-
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…
புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…
This website uses cookies.