திமுக கட்சி கொடியிடம் மன்னிப்பு கேட்டு ஆசிர்வாதம் பெறும் குடிமகனின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கரூர் மாவட்ட திமுக பொதுக்குழு கூட்டம் கரூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியினையொட்டி கரூர் பேருந்து நிலையம் முதல் பைபாஸ் ரவுண்டானா வரை பல்வேறு பகுதிகளில் திமுக கட்சி கொடி கட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், குடிமகன் ஒருவர் சுமார் 50 வயதிற்கும் மேற்பட்ட நபர், ஒருவர் மதிய வேலையில், கொளுத்தும் வெயிலில், திமுக கட்சி கொடியினை கும்பிட்டு பின்னர், தரையில் விழுந்து சுவாமியிடம் தரிசனம் செய்யும் காட்சி தற்போது கரூர் மாவட்ட மக்களிடையே மிகுந்த அளவில் வைரலாகி வருகின்றது.
இது பாவ மன்னிப்பு கேட்கின்றாரா ? அல்லது கோயில் என்று நினைத்து கும்பிடுகின்றாரா ? என்றும் கேள்விக்குறியான நிலையில், வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் மிகுந்த அளவில் வைரலாகி வருகின்றது
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.