தமிழகம்

பேருந்து நிலையத்தில் போதையில் தம்பதி அட்டூழியம்… தடுக்க வந்த போலீசுக்கு நேர்ந்த ஷாக்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் இங்கு நாளுக்கு நாள் மது குடித்துவிட்டு ரகளை செய்யும் நபர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கோவை, திருப்பூர் நீலகிரி போன்ற பகுதிகளுக்கு செல்ல பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் அந்த கூட்டத்திற்கு மத்தியில் ஒரு தம்பதியினர் இருவரும் கடுமையாக தாக்கி சன்டையிட்டு கொண்டனர்.

தம்பதியினர் இருவரும் மது போதையில் இருந்த நிலையில் பயணிகள் அமரும் இருக்கையில் அமர்ந்து கொண்டு இருவரும் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தையில் திட்டிக் கொண்டு கையில் ஒரு கம்பை வைத்துக்கொண்டு அடி தடி ரகளையில் ஈடுபட்டனர்.

இதையும் படியுங்க: காருக்கு அடியில் நிறைமாத கர்ப்பிணி… துடித்துடித்து உயிரிழந்த பெண் காவலர்!

சண்டையை தடுக்க சென்ற அனைவரிடமும் தகாத பேச்சு மற்றும் அவர்களையும் அந்த பெண் தாக்க முயன்றதால் அங்கு கூடியிருந்த அனைவரும் தடுக்க முடியாமல் வேடிக்கை பார்த்தனர்.

அப்போது அங்கு வந்த பெண் காவலர்கள் இருவர் அந்த பெண்ணிடம் இருந்த கம்பை பிடுங்க முயன்ற போது போலீசாரையும் அந்த பெண் தகாத வார்த்தைகளால் வசைபாடியதுடன் காவலர்களையும் தாக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் பெண் காவலர்கள் சாதுர்யமாக செயல்பட்டு அந்த பெண்ணிடம் இருந்த கம்பை பிடுங்கினர். அதற்குள் அங்கு ஆண் காவலர்கள் வந்த நிலையில் அந்த ஆணையும் பெண்ணையும் அங்கிருந்து பேருந்து நிலையத்திலிருந்து வெளியேற்றினார்

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் அடிக்கடி இதுமாதிரியான சம்பவம் நடைபெறுவது பயணிகள் மத்தியில் முகச்சுழிப்பை ஏற்பத்தி வருவதுடன் பாதுகாப்புக்காக இருந்த போலீசாரையே தாக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நெல்சன் சார், நீங்க என்ன இங்க? இணையத்தில் லீக் ஆன வெற்றிமாறன்- சிம்பு படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்!

வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…

4 minutes ago

சமந்தாவிடம் வம்பிழுத்த நபர்கள்.. கோபத்தோடு பேசிய சமந்தாவின் ஷாக் வீடியோ!

நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…

11 minutes ago

என் மீது வழக்கு போட்ட சிபிஐ அமைப்பை தண்ணி குடிக்க வைத்தவன் நான்… ஆ.ராசா பெருமிதம்!

புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…

46 minutes ago

அந்த நபர் அப்படி பண்ணது… அதிர்ச்சியாகிட்டேன்- ஜொனிடா காந்திக்கு நடந்த பாலியல் சீண்டல்? அடக்கொடுமையே

மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…

1 hour ago

80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை… சம்பவத்திற்கு பின் கும்பல் செய்த கொடூர சம்பவம்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…

2 hours ago

அண்ணாமலை, சீமான் ஓட்டு கேட்டு வந்தால் செ**பை கொண்டு அடிங்க.. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் சர்ச்சை!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…

2 hours ago

This website uses cookies.