சேலம் ; வாழப்பாடி அருகே ஏத்தாப்பூரில் முத்து மலை முருகன் கோவில் வளாகத்தில் திமுக பிரமுகர் அராஜகம் செய்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள 146 அடி உயரமுள்ள முத்து மலை முருகன் கோவில் தமிழகத்தில் பிரசித்தி பெற்றதில் ஒன்றாகும். இங்கு பல்வேறு மாநிலம் மாவட்டம் பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வந்து செல்வது வாடிக்கையாகி வருகிறது.
பக்தர்களின் வசதிக்காக பல்வேறு கடைகள் வைத்து தொழில் செய்து வருகின்றனர். இதில், நேற்று மாலை அங்கு வந்த ஏத்தாப்பூர் பேரூராட்சித் தலைவர் அன்பழகன் மதுபோதையில் சாலையோர கடை உரிமையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது, கடையில் வைத்திருந்த பொருட்களை வீதியில் வீசி எறிந்து, அராஜகத்தில் ஈடுபட்டார். இதனால், கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் இச்செயலை பார்த்து முகம் சுளித்தும் அச்சத்திலும் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தற்பொழுது, அவர் செய்த அராஜகம் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
This website uses cookies.