திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான கடைக்கு 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வந்தார். காசு கொடுத்து ஒரு குவாட்டர் பாட்டிலை வாங்கினார்.
அதன்பின்னர் வாங்கிய குவாட்டர் பாட்டிலை சாமியை வேண்டிபடி, வாயில் வைத்து எடுக்காமல், வண்டி பெட்ரோல் டேங்கில் பெட்ரோல் ஊற்றுவது போல, ஒரே ரவுண்டில் குடித்து முடித்தார்.
அவரைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தவர்கள், அவரிடம் பேசியவாறு வீடியோ எடுத்துள்ளனர். அதில் பேசிய அந்த மது பிரியர், தன் பெயர் பட்டாசு பாலு என்றும், என்னை போல் வேலை செய்ய வேண்டும் என்றால் 101 பேர் வந்தாலும் ஆகாது.
காலையில் ஐந்து இட்லி, இரண்டு தோசை, மதியம் முழு சாப்பாடு சாப்பிடுவதாகவும், 3 குவாட்டர் குடிப்பேன் என்றும், இரவில் குடிப்பதை கண்டு கொள்ளக் கூடாது என்றும் பேசி உள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.