திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான கடைக்கு 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வந்தார். காசு கொடுத்து ஒரு குவாட்டர் பாட்டிலை வாங்கினார்.
அதன்பின்னர் வாங்கிய குவாட்டர் பாட்டிலை சாமியை வேண்டிபடி, வாயில் வைத்து எடுக்காமல், வண்டி பெட்ரோல் டேங்கில் பெட்ரோல் ஊற்றுவது போல, ஒரே ரவுண்டில் குடித்து முடித்தார்.
அவரைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தவர்கள், அவரிடம் பேசியவாறு வீடியோ எடுத்துள்ளனர். அதில் பேசிய அந்த மது பிரியர், தன் பெயர் பட்டாசு பாலு என்றும், என்னை போல் வேலை செய்ய வேண்டும் என்றால் 101 பேர் வந்தாலும் ஆகாது.
காலையில் ஐந்து இட்லி, இரண்டு தோசை, மதியம் முழு சாப்பாடு சாப்பிடுவதாகவும், 3 குவாட்டர் குடிப்பேன் என்றும், இரவில் குடிப்பதை கண்டு கொள்ளக் கூடாது என்றும் பேசி உள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.