கோவை ; பொள்ளாச்சியில் குடிபோதையில் பெண் ஒருவர் போக்குவரத்தை சரி செய்வது போன்று அலப்பறை செய்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலலாகி வருகிறது.
திருப்பூர் மாவட்டம் கலைஞர் நகர் பகுதியில் சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண், கணவர் இறந்து விட்டதால் குடி போதைக்கு அடிமையாகி உள்ளார். திருப்பூரிலிருந்து பொள்ளாச்சி வந்த மகேஷ் அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளார்.
தலைக்கேறிய போதையில் செய்வது தெரியாமல் பொள்ளாச்சி காந்தி சிலை அருகே சாலையில் வாகன போக்குவரத்தை சரிசெய்தார். இதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து, மகேஸ்வரியை பெண் போலீசார் அங்கிருந்து பெரும் போராட்டத்திற்கு பிறகு அழைத்துச் சென்றனர்.
குடிபோதையில் பெண் ஒருவர் போக்குவரத்தை சரி செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மதுவுக்கு எதிரான கொள்கையும், மதுவில்லாத நாட்டையும் உருவாக்க வேண்டும் என்று கனவு கண்ட காந்தியின் சிலைக்கு முன்பாகவே பெண் ஒருவர், குடிபோதையில் அலப்பறை செய்ததை பார்த்து சமூக ஆர்வலர்கள் முனுமுனுத்து வருகின்றனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.