கையில் பிடித்து பட்டாசுகளை வெடித்தவர்களுக்கு அட்வைஸ் செய்த நபரின் வீட்டுக்குள் பட்டாசுகளை வீசி இளைஞர்கள் அலப்பறை செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
கோவை பீளமேடு பகுதியில் தீபாவளி தினத்தன்று கோபால்சாமி நாயுடு பின்புறம் உள்ள வீட்டின் அருகே மதுபோதையில் பட்டாசுகளை வீசி இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
அப்போது, அப்பகுதி குடியிருப்புவாசியான பாலசுந்தரம் என்பவர் கேள்வி கேட்டபோது, மதுபோதையில் இருந்த இளைஞர்கள் அவர் மீது பட்டாசு வீசியும், வீட்டிற்குள் பட்டாசு வீசியும் ரகளை ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, பாலசுந்தரம் என்பவர் அளித்த புகாரின் பேரில் இளைஞர்கள் 6 பேர் மீது நான்கு பிரிவுகளில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக கூடுதல் வெடிபொருள்களை கவனக்குறைவாக கையாளுதல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், முன்னாள் காங்கிரஸ் எம்.பி. பழமையான வீடு உள்ளது. அங்கு பாழடைந்து உள்ளதால் அந்தப் பகுதியில் ரோந்து பணிகள் முடக்கி விடப்பட வேண்டும் என பாலசுந்தரம் கோரிக்கை வைத்துள்ளார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.