Categories: தமிழகம்

புயல் காரணமாக கரையோர மீனவ கிராம மக்கள் பாதுகாப்பாக தங்க வைப்பு : அழைத்தும் ஆட்சியர் வராத அவலம்.. களமிறங்கிய அதிகாரிகள்!!

மாண்டஸ் புயல் காரணமாக பழவேற்காடு மீனவர்கள் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

மாண்டஸ் புயல் காரணமாக தற்போது பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. பழவேற்காடு ஆண்டார் மடம் திருப்பாலைவனம் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்தில் குளத்து மேடு, செஞ்சியம்மன் நகர், பழங்குடியின மக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சார்ந்தவர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கோரை குப்பம், கோட்டகுப்பம், கடல் நீர் புகும் அபாயம் உள்ள பகுதியில் உள்ள மீனவர்கள் மாவட்ட ஆட்சியர் ஜான் வர்கீஸ் நேரில் சென்று அறிவுறுத்தியும் வராத நிலையில் பழங்குடியின மக்களுக்கு மட்டும் உணவு குடிநீர் பெட்ஷீட் பாய் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி தங்க வைத்துள்ளனர்.

அவர்களுக்கு பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் ஆகியோர் உணவு வழங்கி நேரில் பார்வையிட்டு தேவையான அனைத்து வசதிகளை ஏற்பாடு செய்ய அறிவுறுத்தினர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஒரு வழியா கட்டிடத்தை நிமித்திட்டாங்கப்பா- தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்ட வீடியோ! விஷால் ஹேப்பி அண்ணாச்சி…

பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…

18 minutes ago

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

16 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

16 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

17 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

18 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

18 hours ago

This website uses cookies.