டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தி அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இது தொடர்பாக இன்று அதிகாலை சென்னையில் தேனாம்பேட்டை, சேத்துப்பட்டு, திகநகர், சூளைமேடு, மணப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணப்பாககம் சிஆர் புரம் பகுதியில் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் இல்லத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. அதே போல திருவல்லிக்கேணியில் உள்ள தேவக்குமார் என்ற தொழிலதிபர் வீட்டில் ரெய்டு நடந்து வருகிறது.
சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிலும் இந்த சோதனை நடந்து வருகிறது. உதயநிதியின் நெருங்கிய நண்பர் ஆகாஷ். அண்மையில் இவரின் திருமணம் கோலாகலமாக சென்னையில் நடைபெற்றது.
மேலும் இவர் பராசக்தி, இட்லி கடை, சிம்பு நடிக்கும் STR 49 போன்ற படங்களை தயாரித்து வருகிறார். 1000 கோடி முறைகேடு தொர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது,
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இதில்…
தி.மு.க நிர்வாகிகளை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை பிணவறை முன்பு ஆர்ப்பாட்டத்தில்…
லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம்…
அஜித்குமாரின் நிபந்தனைகள் “குட் பேட் அக்லி” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப மாதங்களாக…
கள்ளத்தொடர்பால் பல சம்பவங்கள் அரங்கேறி வருவது வாடிக்கையாகிவிட்டது. அது கொலை அல்லது தற்கொலையில் முடிவது அதிகரித்து வருகிறது. கடலூர் மாவட்டம்…
கதாநாயகனாக அறிமுகமாகும் சூர்யா சேதுபதி விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “பீனிக்ஸ்”. சூர்யா சேதுபதி…
This website uses cookies.