வருகிற 2026 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தேர்தல் சுற்றுப்பயணத்தை இன்று தொடங்கியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி.
இன்று கோவை மாவட்டத்தில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய நிலையில் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அப்போது மேட்டுப்பாளையம் பகுதியில் தனது பிரச்சார வாகனத்தில் நின்றுகொண்டு மக்களின் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “திமுக எனும் தீய சக்தி வரும் தேர்தலில் அகற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. அஜித்குமார் என்ற இளைஞரை கொடுமையாக தாக்கி கொன்றுள்ளனர்” என சாடினார்.
மேலும் பேசிய அவர், “அதிமுக-பாஜக கூட்டணி இமாலய வெற்றி பெறும். பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தால் சரி, அதிமுக வைத்தால் தவறா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறையின் கீழ் செயல்படும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும்…
காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற முருகன் கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்கு நடைபெற்றது. இந்த நிலையில்…
சொமேட்டோ, ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி நிறுவனங்கள் இந்திய உணவு டெலிவரி பணிகளில் கோலோச்சி வரும் நிலையில் நாமக்கல் பகுதியைச்…
பண மோசடி வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் பண மோசடியில் ஈடுபட்டதாக…
கோவை, தெற்கு உக்கடம் அருகே உள்ள கோட்டை புதூர் காந்தி நகரை சேர்ந்தவர் அப்துல் ஷா (வயது 48 ).…
மனதை கொள்ளைக்கொண்ட நிலா… 2011 ஆம் ஆண்டு சீயான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த “தெய்வத்திருமகள்” திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர்…
This website uses cookies.