கர்நாடகாவில் பள்ளி வகுப்பறையில் இருந்த 8 வயது சிறுமி திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு: கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 8 வயது மாணவி தேஜஸ்வினி, சாம்ராஜ்நகரில் உள்ள தனியார் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், அம்மாணவி நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றார். அங்கு இரண்டு வகுப்புகள் முடிந்த நிலையில், வீட்டுப்பாட நோட்டைக் காண்பிக்க வந்துள்ளார்.
இவ்வாறு ஆசிரியரைச் சந்திக்க நடந்து சென்று உள்ளார். அப்போது, திடீரென மாணவி மயக்கம் போட்டு கீழே விழுந்து உள்ளார். இதனால் சக மாணவர்களும், ஆசிரியர்களும் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். பின்னர், உடனடியாக ஆசிரியர்கள், மாணவி தேஜஸ்வினியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதையும் படிங்க: பிரபல பாலிவுட் நடிகரிடம் இருந்து அழைப்பு…சிவகார்த்திகேயனுக்கு அடித்த ஜாக்பாட்…!
அங்கு மாணவியை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், மாணவி தேஜஸ்வினி ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். பின்னர், இது குறித்து தகவல் கிடைத்த அவரது பெற்றோர், தங்கள் மகள் மாரடைப்பால் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததை நினைத்து, சாம்ராஜ்நகர் மருத்துவமனையில் கதறி அழுதக் காட்சி, அங்கிருந்த அனைவரையும் கண் கலங்க வைத்தது. சமீப காலமாக மாரடைப்பு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.