கோவை: அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் தேர்தல் பார்வையாளர் ஹர் சஹாய் மீனா, மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகர காவல்துறை ஆணையாளர் பிரதீப்குமார் , மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்..
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அந்த வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு மின்னணு வாக்கு இயந்திரங்கள் அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் வைக்கப்படும். இதனையொட்டி அரசு தொழில்நுட்ப கல்லூரியில் பாதுகாப்பு அறைகளை தேர்தல் பார்வையாளர் ஹர் சஹாய் மீனா மாவட்ட ஆட்சியர் சமீரன் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் காவல்துறை ஆணையாளர் பிரதீப் குமார் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
மேலும் பாதுகாப்பு அறைகளில் அமைக்கப்பட்டு உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட வற்றையும் ஆய்வு செய்தனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி கோவை மாநகராட்சி பகுதிகளில் 1290 வாக்குச்சாவடிகளும் நகராட்சி பகுதி 390 வாக்குச் சாவடிகளும் பேரூராட்சி பகுதியில் 632 வாக்குச் சாவடிகளும் மொத்தம் 2312 வாக்குசாவடி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.