ஐஸ்கிரீம் வண்டியால் பெண்ணுக்கு மின்சாரம் பாய்ந்து துடித்துடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குப்பாம்பட்டியை சேர்ந்த வடிவேல் மனைவி சத்யா(வயது 24).
சத்யாவின் குடும்பத்தினர் மூன்று மினி வேன்களில் கொண்டு சென்று ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தனர்.
மேலும் படிக்க: திமுகவிடம் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு கேட்போம் : திருமா பாணியில் காங்., எம்பி போட்ட குண்டு!
இந்த நிலையில் சத்யா இன்று ஒரு வேனின் ஐஸ்க்ரீம் பிரீசர் பெட்டிக்கு மின் இணைப்பு கொடுக்க சுவிட்ச் போட்டுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக சத்யாவின் உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த சத்யாவை அவரது குடும்பத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே சத்யா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.