கூடலூர் நகரப் பகுதியில் சாலையில் சென்ற காட்டு யானை எதிரே வந்த கோழிகளை ஏற்றி வந்த ஜீப்பை தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சமீப காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் புத்தாண்டு தினமான இன்று அதிகாலை கூடலூரில் இருந்து கேரளா செல்லும் சாலையில் திடீரென காட்டு யானை ஒய்யரமாக நடந்து வந்தது.
பிரதான சாலையில் யானை உலா வந்தது. கோழிகளை ஏற்றி வந்த ஜீப்பைநடுரோட்டில் நிறுத்திய வாகன ஓட்டி யானையைக் கண்டதும் அலறி அடித்து வாகனத்தை அங்கேய விட்டு ஓடினார். வாகனத்தில் அமர்ந்திருந்தவர்களும் ஓட்டம் பிடித்தனர்.
வாகனம் முன்பு வந்த யானை துதிக்கையால் வாகனத்தை முட்டி தள்ளி சென்றது இந்த சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.