தேனி மேகமலை லோயர்கேம்ப், கம்பம் சுருளிப்பட்டி, யானை கஜம், கூத்தனாட்சி வனப்பகுதியில் சுற்றிவந்த அரிசி கொம்பன் இறுதியாக எரசக்கநாயக்கனூர் பெருமாள் கோயில் வன பகுதியில் சுற்றியது.
இதை பிடிப்பதற்கு ஏதுவான இடமாக இது அமைந்திருந்தது. இதற்கு பொறிவைத்த வனதுறையினர் நள்ளிரவு சுமார் 12 மணியளவில் மயக்க ஊசி செலுத்தப்பட்டது .
தொடர்ந்து மூன்று கும்கி யானைகள் அப்பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டது. தொடர்ந்து அரிசி கொம்பனின் ஆரோக்கியம் ஆராயப்பட்டது. யானைக்கு வேறு யாரும் துப்பாக்கியால் தாக்கி உள்ளனரா என்றும் மெட்டல் டிடக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டது.
மூன்று கும்கி யானைகள் உட்பட வனத்துறையினரில் உதவியோடு அரிசி கொம்பன் லாரியில் ஏற்றினர். அழைத்து செல்லும் வழியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தப்பட்டது.
அதிகாலையில் யானை பிடித்த தகவல் தெரிந்தால்அப்பகுதியில் கூடிய கிராம மக்களால் பரபரப்பு நிலவியது. மேலும் யானை பார்ப்பதற்கு குவிந்த மக்களை காவல்துறையினர் கலைத்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.