தேனி மேகமலை லோயர்கேம்ப், கம்பம் சுருளிப்பட்டி, யானை கஜம், கூத்தனாட்சி வனப்பகுதியில் சுற்றிவந்த அரிசி கொம்பன் இறுதியாக எரசக்கநாயக்கனூர் பெருமாள் கோயில் வன பகுதியில் சுற்றியது.
இதை பிடிப்பதற்கு ஏதுவான இடமாக இது அமைந்திருந்தது. இதற்கு பொறிவைத்த வனதுறையினர் நள்ளிரவு சுமார் 12 மணியளவில் மயக்க ஊசி செலுத்தப்பட்டது .
தொடர்ந்து மூன்று கும்கி யானைகள் அப்பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டது. தொடர்ந்து அரிசி கொம்பனின் ஆரோக்கியம் ஆராயப்பட்டது. யானைக்கு வேறு யாரும் துப்பாக்கியால் தாக்கி உள்ளனரா என்றும் மெட்டல் டிடக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டது.
மூன்று கும்கி யானைகள் உட்பட வனத்துறையினரில் உதவியோடு அரிசி கொம்பன் லாரியில் ஏற்றினர். அழைத்து செல்லும் வழியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தப்பட்டது.
அதிகாலையில் யானை பிடித்த தகவல் தெரிந்தால்அப்பகுதியில் கூடிய கிராம மக்களால் பரபரப்பு நிலவியது. மேலும் யானை பார்ப்பதற்கு குவிந்த மக்களை காவல்துறையினர் கலைத்து வருகின்றனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.