வேலூர் மாநகருக்குட்பட்ட காகிதபட்டறை பகுதியில் மட்டும் சுமார் 7 டாஸ்மாக் கடைகள் உள்ளது.
இதில் எலைட் ஓயின் ஷாப் உட்பட 2 கடைகள் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகாமையில் உள்ளதால் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகல் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி வந்தனர்.
டாஸ்மாக் கடைகளுக்கு அருகிலேயே அரசு பள்ளி மற்றும் கோவில்கள் உள்ளதால், இக்கடைகளை அகற்றக்கோரி காகிதபட்டறையை சேர்ந்த கோபி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
மேலும் படிக்க: தமிழ்நாட்டு மண்ணைச் சேர்ந்த மகனாக.. தேதியுடன் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
இவ்வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், காகிதபட்டறை பகுதியில் உள்ள கடை எண் 11344 எலைட் டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட்ட நிலையில் இன்று எலைட் டாஸ்மாக் கடை மூடப்பட்டது.
இதனால் அப்பகுதி மக்கள் இனிப்பு வழக்கு கொண்டாடினர். மேலும் பொது மக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். தற்போது கடை மூடப்பட்டதால் நிம்மதியான சூழல் உருவாகியுள்ளதாக கூறினர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.