வேலூர் மாநகருக்குட்பட்ட காகிதபட்டறை பகுதியில் மட்டும் சுமார் 7 டாஸ்மாக் கடைகள் உள்ளது.
இதில் எலைட் ஓயின் ஷாப் உட்பட 2 கடைகள் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகாமையில் உள்ளதால் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகல் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி வந்தனர்.
டாஸ்மாக் கடைகளுக்கு அருகிலேயே அரசு பள்ளி மற்றும் கோவில்கள் உள்ளதால், இக்கடைகளை அகற்றக்கோரி காகிதபட்டறையை சேர்ந்த கோபி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
மேலும் படிக்க: தமிழ்நாட்டு மண்ணைச் சேர்ந்த மகனாக.. தேதியுடன் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
இவ்வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், காகிதபட்டறை பகுதியில் உள்ள கடை எண் 11344 எலைட் டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட்ட நிலையில் இன்று எலைட் டாஸ்மாக் கடை மூடப்பட்டது.
இதனால் அப்பகுதி மக்கள் இனிப்பு வழக்கு கொண்டாடினர். மேலும் பொது மக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். தற்போது கடை மூடப்பட்டதால் நிம்மதியான சூழல் உருவாகியுள்ளதாக கூறினர்.
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
This website uses cookies.