தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்த போது பணிபுரிந்த ஊழிர் மயங்கி விழுந்ததால் உடனே தனது காரில் அழைத்து சென்ற ஆட்சியரின் செயல் பாராட்டுகளை பெற்று வருகிறது.
தேனி மாவட்டம் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இன்று காலை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு திடீர் ஆய்வு பணிக்காக சென்றார்.
அப்போது அங்கு பணிபுரிந்த தினேஷ் என்பவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மயங்கி விழுந்ததைக் கண்ட ஆட்சியர் தன் வாகனத்தில் ஏற்றி அவசர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைத்து முதல் உதவி செய்த பின்பு அவரை நேரில் சென்று நலம் விசாரித்து இரண்டு நாட்கள் சம்பளத்துடன் விடுப்பு எடுத்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றார்.
மாவட்ட ஆட்சியர் முரளிதரன் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு செய்த உதவி அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
This website uses cookies.