Categories: தமிழகம்

மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை ரெய்டு.. யாருக்கும் எந்த பாதிப்புமில்லை : அமைச்சர் துரைமுருகன் விளக்கம்!!

மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை ரெய்டு.. யாருக்கும் எந்த பாதிப்புமில்லை : அமைச்சர் துரைமுருகன் விளக்கம்!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை பரமசாத்து என்ற இடத்தில் பொன்னை ஆற்றின் குறுக்கே சிறு தடுப்பணை அமைக்கும் பணியினை தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின்னர் பொன்னை ஆற்றின் குறுக்கே சோளிங்கர் சித்தூர் சாலையில் அமைக்கபடும் புதிய மேம்பால கட்டுமான பணிகளை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். இவருடன் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர் .

பின்னர் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் காவிரி குண்டாறு இணைப்பு வேண்டும் என்பதற்காக மாயன் ஓடையில் மிகப்பெரிய தடுப்பணைகளில் இருந்து தண்ணீர் செல்ல இரண்டு கால்வாய்கள் வெட்டும் வேலைகள் நடந்துகொண்டுள்ளது.

அரசாங்க பணமில்லாமல் வெளியில் கடன் வாங்கி பணிகளை செய்கிறோம். கலைஞர் இருக்கும் போதே தடுப்பணைகள் கட்டினோம் புதுக்கோட்டை மாவட்டத்தை இணைக்கும் வகையில் இரண்டு கால்வாய்களை கட்டி வருகிறோம்.

மூன்றாவது கால்வாய் கட்ட டெண்டர் விடவுள்ளோம். அமலாக்கத்துறை மணல்குவாரிகளில் அவர்கள் வேலையை அவர்கள் செய்கிறார்கள் மணல்குவாரிகள் தொடர்ந்து செயல்படும் வேலை நடந்து வருகிறது.

புதிய மணல்குவாரிகளும் செயல்படும் பொன்னை மேம்பாலம் பணிகள் இன்னும் மூன்று மாதத்திற்குள் முழுமையாக நிறைவடையும் காட்பாடியில் புதிய மேம்பாலம் அமைக்கவும் டெண்டர் விடவுள்ளோம் என கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.