விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியின் வீட்டில் காலை அமலாக்க துறையினர் மூன்று கார்களில் வந்திறங்கினர். சுமார் 8 மணி நேரமாக அமலாக்க துறையினர் சோதனையில் ஈடுபட்ட போது இரண்டு அதிகாரிகள் மட்டும் வெளியில் செல்ல கிளம்பினார்
ஆனால் அவர்கள் வந்த கார் ஸ்டார்ட் ஆகாமல் நின்றுவிட்டது. பின்னர் அந்த இரண்டு அதிகாரிகள் மாற்றுக் காரில் ஏறி சென்றனர். இதனிடையே அந்த காரின் பேட்டரி அவிழ்த்து எடுத்துச் சென்ற ஓட்டுநர்கள் மாற்று பேட்டரியை கொண்டு வந்து காரை ஸ்டார்ட் செய்தனர்.
சோதனைக்கு வந்த அதிகாரிகளின் கார் ஸ்டார்ட் ஆகாமல் சோதனை செய்த சம்பவம் அரங்கேறியது.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
This website uses cookies.