தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கத் தலைவராக இன்ஜினியர் R.சந்திரசேகர் 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கத்தின் தலைவராக கடந்த இன்ஜினியர் R.சந்திரசேகர் தேர்வு செய்யப்பட்டார். பொறுப்பை ஏற்றது முதலே பாராலிம்பிக் சங்கத்தில் பல்வேறு அதிரடியான மாற்றங்களை மேற்கொண்டு வந்தார்.
குறிப்பாக, கிராமப்புற மாற்றுத்திறனாளி இளைஞர்களை விளையாட்டு வீரர்களாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வந்தார். அவரது செயல்பாடுகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவும், பாராட்டுகளும் குவிந்தன.
இந்த நிலையில், தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கத் தலைவராக இன்ஜினியர் R.சந்திரசேகர் 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகள், மேற்பார்வையாளர்கள் ஜே.சந்திரசேகர், மகாதேவ், துணைவேந்தர் சுந்தர் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.