கன்னியாகுமரி மாவட்டம் கப்பியறை பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ் ஆன்றணி. ஓய்வு பெற்ற இராணுவ வீரரான இவர் வியாழக்கிழமை இரவு திக்கணம்கோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடை பாரில் மது அருந்தி கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு மது அருந்த சென்ற திக்கணம்கோடு பகுதியை சேர்ந்த ஆன்றணி தாஸ் மற்றும் அபிஷாந்த் ஆகிய இரு இளைஞர்களிடம் போதையில் இருந்த வர்கீஸ் ஆன்றணி வம்பிழுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்
இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பாரை விட்டு வெளியே வந்த வர்கீஸ் ஆன்றணியை கிரிக்கட் ஸ்டெம்பால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் மண்டை உடைந்து படுகாயமடைந்த வர்கீஸ் ஆன்றணி சிகிட்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த தக்கலை போலீசார் ஆன்றணி தாஸ் மற்றும் மற்றும் அபிஷாந்த் ஆகிய இரு இளைஞர்களையும் நேற்றிரவு கைது செய்து பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.