தமிழகம்

பாஜகவில் போலி முகவர்கள்… அண்ணாமலை காலத்தில் மோசடி? புயலை கிளப்பும் நயினார் நாகேந்திரன்!!

பாஜகவின் பூத் முகவர்களில் பாதி போலி என்று அம்பலமாகி உள்ளது. 50% பேர் இல்லாத 50% பேரை இருப்பதாக கணக்கு காட்டியுள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

இது குறித்து பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷிடம், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் புகார் மனு கொடுத்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.

அண்ணாமலை காலத்தில் என்ன நடந்தது?

அண்ணாமலைக்கு விசுவாசமாக பணியாற்றிய சில நிர்வாகிகள், மற்ற தலைவர்களை மதிக்காமல் “நான் தான் ராஜா”ன்னு அலப்பறை பண்ணியதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிர்வாகிகளை வெளியேற்ற நயினார் தீவிர திட்டம் தீட்டியிருக்கார்.

நயினார் நாகேந்திரன் சாதி, சமுதாய வேறுபாடு இல்லாம, எல்லா தரப்பினருக்கும் பாஜகவில் பதவிகளை வாரி வழங்க திட்டமிட்டுள்ளார். முந்தைய தலைமைக்கு விசுவாசமாக இருந்தவர்களையும் மாற்றி, கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச முடிவு பண்ணியிருக்கார்.

இது மட்டுமா? சென்னையில் சில ரவுடிகள் கட்சியில் ஊடுருவியதாக வந்த புகார்களை வைத்து, அவங்களை கண்டுபிடிச்சு வெளியேற்றவும் நயினார் தீவிரமாக களமிறங்கியிருக்கார்!

பாஜகவின் நீண்ட கால கனவான பூத் கமிட்டி அமைப்பு, அண்ணாமலை காலத்தில் முழுமையாக நிறைவேறலையாம். இதை சரி செய்ய, 2026 மக்களவைத் தேர்தலை குறி வைத்து, நயினார் பூத் கமிட்டி பணிகளை ராக்கெட் வேகத்தில் துவக்கியிருக்கார்.

கட்சியின் நிர்வாகிகள் குழு, மாவட்ட தலைவர்கள் குழு – இவை எல்லாம் விரைவில் மாற்றப்படலாம்னு பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.