விருதுநகர் : விருதுநகரில் 10ம் வகுப்பு படித்து விட்டு மருத்துவமனை நடத்தி வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த போலி மருத்துவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் வேலுச்சாமி நகரை சேர்ந்தவர் சுப்பல் மிர்தா (48). இவர் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக விருதுநகரில் வசித்து வருகிறார். சுப்பல்மிர்தா விருதுநகர் மீனாம்பிகை பங்களா அருகே தனியாக மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சுப்பல் மிர்தா 10ம் வகுப்பு வரை படித்து விட்டு ஆங்கில மருத்துவம் செய்வதாக புகார் எழுந்தது.
இந்த புகாரில் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் மனோகரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் சுப்பல் மிர்தா மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுப்பல் மிர்தா 10ம் வகுப்பு வரை படித்து விட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவம் பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து விருதுநகர் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் மனோகரன் அளித்த புகாரில் பேரில் விருதுநகர் மேற்கு காவல்துறையினர் சுப்பல் மிர்தாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.