தஞ்சாவூர் மாவட்டம் – பள்ளி அக்ரஹாரம் VMT நகர் பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர், ஒரு பெண் நாயை கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்த சம்பவத்தின் காணொளி சமூக வலைத்தளத்தில் பரவி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொடூரக் காட்சி சமூக வலைதளங்களில் பரவியதும், People For Animals அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர், புகாரியின் அடிப்படையில் ஒரு பெண் ஒரு ஆண் உட்பட நான்கு சிறுவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,
இறந்து போன நாயை பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு அதன் அடிப்படையில் நாய் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டது உறுதி செய்ததும். மேலே குறிப்பிட்டுள்ள ஆறு பேரும் கைது செய்யப்படுவார்கள் என தெரிகிறது,
விலங்குகள் மீதான கொடுமை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், பொதுமக்களும் விலங்குகள் ஆர்வலரும் குற்றவாளிகளுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
“மனிதனின் பாதுகாப்பைப் போலவே விலங்குகளின் உயிரையும் காக்க வேண்டும்” என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.