தொடர் தோல்வியால் துவண்டு போன பிரபல நடிகை.. கிடைத்த கேப்பில் தனி ரூட்டு போட்ட தனுஷ்.?

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் தனுஷ், வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தடுத்து நடித்து வருவதுடன, பாலிவுட் மற்றும் டோலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். இதையடுத்து ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்’, ‘எண்ட்கேம்’, ‘கேப்டன் அமெரிக்கா வின்டர் சோல்ஜர்’, ‘சிவில் வார்’ போன்ற படங்களை இயக்கிய ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ ஆகிய சகோதர்களின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நடிப்பில் ஓடிடியில் வெளியான சாணிக்காகிதம் திரைப்படத்தை ஆகா ஓகோ என்று அவரிடம் புகழ்ந்து தள்ளியிருக்கிறாராம் தனுஷ். இதனிடையே கடந்த சில பல மொழிகளிலும் பிஸியாக நடித்தாலும் பெரிய அளவில் படங்கள் வெற்றி பெறவில்லை என வருத்தமடைந்து இருந்த கீர்த்தி சுரேஷ்க்கு தனுஷ் புகழ்ந்தது ஆறுதலாக இருந்ததாம். ஆறுதல் கூறுகிறேன் என்ற பெயரில் அவரிடம், தனுஷ் நெருங்க முயற்சிக்கிறார் என்று திரையுலகில் தகவல் அடிபட தொடங்கியுள்ளது.

ஏற்கனவே, தனுஷ் தனது சொந்த வாழ்வில் ஏகப்பட்ட பிரச்சினைகள் வந்து கொண்டு இருக்கிறார். இதில் மேலும் ஒரு பிரச்சனையாக அவர் இப்படி செய்வது எல்லாம் அந்த பிரபல இசையமைப்பாளர் அனிரத்தை கடுப்பு ஏற்றுவதற்கு தானாம். ஏனென்றால் கீர்த்தி சுரேஷ்-ம், அனிருத்-ம் காதலிப்பதாகவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்யக் கூடும் என்றும் ஒரு தகவல் பரவி வருவதுதானாம். இந்நிலையில் தனுஷ் இந்த செயல் திரையுலகில் பேசும் பெருளாக மாறியுள்ளது.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.