தமிழகம்

பிரபல செய்திவாசிப்பாளர் திடீர் தற்கொலை… அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!

பிரபல செய்திவாசிப்பாளர் திடீர் தற்கெலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தில் உள்ள ஜவகர் நகரில் சுவட்சா வொட்டர்கர் என்பவர் செய்திவாசிப்பாளராக தெலுங்கு செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இதையும் படியுங்க: சேலை கட்டிய அனைவருக்கும் ரூ.1000… திமுகவை டேமேஜ் செய்த பாஜக பிரமுகர்!

சுவட்சா எழுத்தாளராகவும், தெலுங்கானா தனி மாநில போராட்டத்தின் தீவிர பங்கேற்பாளராகவும் செயல்பட்டார். சில வருடங்களுக்கு முன்பு விவகாரத்து பெற்ற அவர் தனது மகள் மற்றும் பூர்ணசந்திரராவ் என்பவருடன் ஜவகர் நகரில் வசித்து வந்தார்.

இதனிடையே நேற்று இரவு வீட்டில் உள்ள சீலிங் பேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்தார். இவரது மரணம் ஊடகத்துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திஹயள்ளது.

சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக தனது தந்தையிடம் பேசிய சுவட்சா, பூரண்சந்திர ராவுடன் சேர்ந்து வாழ முடியாது என்றும், என்னை திருமணம் செய்து கொள்வதாக முதலில் கூறிய அவர், தற்போது திருமண பேச்சை எடுத்தாலே திசை திருப்பி தகராறில் ஈடுபடுகிறார் என கூறியுள்ளார்.

இதையடுத்து மகளுடைய மரணத்தில் சந்தேகம் உள்ளது. அவள் தைரியமானவள், தற்கொலை செய்யும் அளவுக்கு கோழை அல்ல, பூரணசந்திர ராவை கைது செய்து விசாரிக்க வேண்டும் என மனு அளித்துள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

3 weeks ago

This website uses cookies.