பழனி கோவிலில் சாயரட்சை பூஜையில் ரஜினிகாந்த்தின் மகள்.. தரிசனம் செய்ய வந்த ஐஸ்வர்யாவை சூழ்ந்த ரசிகர்கள்!!
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும் ,திரைப்பட தயாரிப்பாளருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வருகை தந்தார்.
ரோப் கார் வழியாக மலைக் கோவிலுக்கு சென்ற அவருக்கு திருக்கோயில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சாயரட்சை பூஜையில் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தார்.
கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது அதனை தொடர்ந்து ரஜினி ரசிகர் மன்றத்தின் சார்பில் அவருக்கு பழனி தல வரலாறு புத்தகம் வழங்கப்பட்டது.
பின்னர் ரோப்கார் வழியாக கீழே இறங்கிய அவருடன் ஏராளமானோர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கடந்த சில நாட்களாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தொடர்ந்து முருகன் கோவிலில் தரிசனம் மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம் திருச்செந்தூர் கோவிலில் தரிசனம் செய்தார் இன்று பழனி முருகப் பெருமானை வழிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.