கோவை: பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு கொடுக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என விவசாயிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மருதமலை ரோடு வடவள்ளி பகுதியில் பாரதியார் பல்கலை கழகம் உள்ளது. பல்கலை கழகத்தின் விரிவாக்க பணிகளுக்காக அப்பகுதியில் உள்ள விவசாய நிலகங்களை கையகப்பபடுத்தியுள்ளது.
பல ஆண்டுகளை கடந்தும் பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படாததை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் நாடுளுமன்ற உறிப்பினர் நடராஜன் தலைமையில் பல்கலைக் கழகத்திற்குள் குடியேறும் போராட்டம் நடத்தினர்.
இழப்பீடு தொகையை கொடு இல்லையென்றால் நிலத்தை திருப்பிக் கொடு என கண்டன கோஷங்களை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.